பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு…
Category: உங்கள் குரல்
குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தையொட்டி காலைமுதலே கோயில்களில் பக்தர்கள் குரு கடவுளான தட்ஷிணா மூர்த்தியை வழிபட்டு வந்தனர் காரைக்கால்…
திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணமில்லா தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி..
புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், பணம் கொடுத்து தரிசனம் செய்யும்…
இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..
தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான…
கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…
தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது: போட்டி விபரங்கள்:…
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குள் கிராமத்தில் இன்று (12.09.2018) தமிழக விவசாயத்துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட வேளாண்துறை இயக்குநர்…
மடை திறந்தது… மனம் நிறைந்தது: திருச்செல்வம்
Thiruchelvam Ramu Yesterday at 1:30 PMPublic இந்த 17 வருடபயணத்தில் பல முறை ஊடகங்கள் நமது விவசாயத்தீர்வை மிகச்சிறப்பாக பதிவுசெய்திருக்கின்றன. கோடான கோடி நன்றிகள். அவைகளில்,…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி — ஐம்பெரும் விழா அழைப்பிதழ்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் ஐம்பெரும் விழா எதிர்வரும் செப்டம்பர் 13, 2018 (வியாழக்கிழமை) முதல் 21, 2018 (சனிக்கிழமை) வரை…
காரைக்கால் அவ்வையார் கல்லுாரி பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு ‘கல்வி பாரதி’ விருது..
காரைக்கால் அவ்வையார் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி துணை பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு கல்வி பாரதி விருது வழங்கி கௌவுரப்படுகிறது. லயன்ஸ் கிளப் சார்பில் இவ்விருது வழங்கப்பட்து.…
காரைக்குடியில் பள்ளி ஆசிரியை அடித்ததால் மாணவன் காயம் : பெற்றோர் அச்சம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் சாலையில் ஆசாத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 7 -ம் வகுப்பு படிக்கும் மாணவன் யாசிக்கை அறிவியல் ஆசிரியை…
