ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்…

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூச்சிக்கு…

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்: மனிதநேயமற்ற இச்செயல் வேதனை அளிப்பதாக ஸ்டாலின் கருத்து…

கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை தந்ததாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த மனிதநேயமற்ற செயல் மிகவும் வேதனை…

பெரியார் சிலை விவகாரம் : எச்.ராஜாவிற்கு ரஜினி கண்டனம்..

பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்று பதிவிட்டது காட்டுமிராட்டித்தனம் .அதுபோல் பெரியார் சிலை உடைப்பதும் காட்டுமிராட்டித்தனம் என சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினி காந்த்…

காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பதிவு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு..

காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள்…

காவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் தேவை: அன்புமணி…

காவல் பணியை மன உளைச்சல் அற்றதாக மாற்ற, காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…

சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை: டெல்லியில் ஹெச்.ராஜா பேட்டி…

சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முகநூலில் பதிவிட்ட கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை…

மார்ச்-15 தேதி தமிழக பட்ஜெட்..

2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரவு செலவு அறிக்கை வரும் மார்ச் 15-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.…

மகளிர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும்…

சென்னையில் மீண்டும் ஒரு காவலர் தற்கொலை..

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என…

Recent Posts