டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார் .வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர்…
Author: admin
அரசு பள்ளி மாணவர்களிடயே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து..
திருவாதவூரில் உள்ள +2 படிக்கும் அரசு பள்ளி மாணவன் அர்ஜூனை அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார்.அவசர சிகிச்சைக்காக மாணவன் அர்ஜூன்…
மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியாவுக்கு ரூ. 1. கோடிக்கு தங்கம் : சுப்பிரமணியன் சுவாமி ..
மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தீபாவளிப் பரிசாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் ரூ. 1 கோடிக்கு தங்கம் பெற்றுள்ளார் என்று பாஜக…
முத்தரப்பு ‘டுவென்டி-20’ : இந்திய அணி முதல் வெற்றி ..
முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் இந்திய அணி முதல் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை மண்ணில் இந்தியா,…
உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி கமல்ஹாசன் அறிவிப்பு
திருச்சி திருவெறும்பூா் பகுதியில் காவலாின் அத்து மீறலால் உயிாிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன்…
உரிமை வென்றது: ஹாதியா – சபின் ஜஹான் திருமணம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
கேரளாவைச் சேர்ந்த ஹாதியா, சபின் ஜகான் ஆகியோரின் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பு தங்களின் விசாரணையைத் தொடரலாம் என்று…
அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு மூலம்…
ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக அமைச்சர்கள் விலகல்..
மத்திய பாஜக கூட்டணி அரசியல் இருந்து வெளியேற தெலுங்குதேசம் முடிவு செய்துள்ள நிலையில், ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து…
எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனை: இயக்குநர் பாரதிராஜா
எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் எச்.ராஜாவின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிரான பேச்சு…
செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்..
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜரானார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது…
