காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டபாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.  

கனிமொழி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி…

தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து வருகிறார்.…

சென்னை : தனியார் கல்லுாரி முன் மாணவி குத்தி கொலை…

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை…

பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்: பாஜக மீது சோனியா காந்தி கடும் தாக்கு…

மத்தியில் ஆளும் பாஜக பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை ஏன் மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்று மத்தியில் ஆளும்…

தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

தேர்தலுக்கு முன்னும்,பின்னும் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. எத்தனை கருத்துக்…

கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை..

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .

காவிரி மேலாண்மை வாரியம் : ஆலோசனை கூட்டம் தொடங்கியது..

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா…

காவிரியில் அதிகம் கழிவு நீர் : கர்நாடகம் மீது மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு-

காவிரியிலிருந்து கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரில் அதிகளவு கழிவு நீர் கலந்துள்ளதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

தீராதநோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம் : உச்சநீதிமன்றம்

மீளமுடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் ,மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என கருணை கொலைக்கு வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

Recent Posts