காங்கிரஸ் தலைவர் ரராகுல் காந்தி,சிங்கப்பூர் மலேசியா சென்றுள்ளார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு…
Author: admin
இன்று போலியோ சொட்டு மருந்து : பெற்றோரே மறவாதீர்..
போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை…
மாா்ச் 15ல் புதிய கட்சியை மதுரை மேலுாரில் அறிவிக்கிறாா் டிடிவி தினகரன்..
ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளாா். தமிழகத்தில் எந்த நேரத்தில்…
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : சிங்கப்பூரில் ராகுல்..
சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை…
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மழை…
டிடிவி. தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை…
சென்னை பெசன்ட் நகர் வீட்டில் டிடிவி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.தினகரன் கேட்கும் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி…
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..
தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை காலை 9 மணிமுதல் மாலை…
எலும்பும் தோலுமான நடிகை ஹன்சிகா : அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு எனக் கொண்டாடப்பட்ட நடிகை ஹன்சிகா என் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ல் கோலிவுட்டில் அறிமுகமானார்…
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இந்தியா வருகை : உற்சாக வரவேற்பு..
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். புதுடெல்லியிலுள்ள விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோனை பிரதமர் நரேந்திர…
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல்பிராந்தியத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 45கி.மி முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 10…
