“குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?” : பாரதிராஜா கேள்வி..

‘குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?’ என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை…

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 18 பேர் தீக்குளிக்க முயற்சி..

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரத்துள்ளதாகவும், புதிய பாதையை ஏற்படுத்தித்…

காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்..

நதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்…

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை…

தொடரும் பாலியல் வன்கொடுமைகள் :குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா?-ராமதாஸ் வேதனை..

குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளால் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவருகிறதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ்…

தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு: சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர்

தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்சார்பில் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்…

சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி..

சேலம் சுகனேஷ்வர் கோவில் யானைக்கு காலிலர் ஏற்பட்ட புண் காரணமாக கடும் அவஸ்த்தைக்குள்ளானதை யடுத்து. யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.…

கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய தடை

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பதரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய கூடாது.என சிபிஐ மற்றும்…

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம்…

Recent Posts