கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்..

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வரும் மே 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குபதிவு…

சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..

‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர்…

வடமாநிலங்களில் ஏடிஎம்மில் பணம் வராமல் மக்கள் தவிப்பு: 15 நாட்களாக நீடிக்கும் அவலம்..

வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கூறுகையில், நாங்கள் பண நெருக்கடியில் உள்ளோம்,…

நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..

நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி குறைந்த குண்டுவெடித்தது. காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.…

பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் : வைகோ

பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என வைகோ கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவிரி…

சுவீடனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..

5 நாள் அரசு முறை பயணமாக சவீடன்,,இங்கிலாந்து செல்லும் இன்று காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலையத்தில் இறங்கினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர்…

மெக்கா மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து இன்று தீரப்பளித்த நீதிபதி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007 மே…

முடிவுக்கு வருகிறது போராட்டம்? :இந்த வாரம் படம் வெளியாகுமா?..

தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாமல் போராட்டம் அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. வேலைநிறுத்ததால் ஷூட்டிங் எதுவும் நடக்காத நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில்…

கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை…

Recent Posts