வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை…
Author: admin
தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு..
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரலாறு காணாத சரிவை தமிழகம் சந்தித்து உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2016-ல் கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை கூட அதிமுக…
கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன…
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை ..
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே குற்றத்திற்காக பதிவான 2 வழக்குகளை சேர்த்து விசாரிக்க…
சித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிவிழாவின் இறுதியாக ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்…
கூட்டுறவு சங்க தேர்தல்தடை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவுடன் தமிழக…
என்னைக் கொல்ல சதி : மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே..
மத்தியத் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனந்த் ஹெக்டேவின் பாதுகாப்பு காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ‘இது விபத்து…
வட மாநிலங்களில் தொடரும் பணத்தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு..
கடந்த ஒருவாரகாலமாக வட இந்தியாவில் உள்ள ஏடிம் வாசலில் மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடியே உள்ளன.ஏடிஎம்களில் வெறும் 100 ரூ தாள்களே…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் ரங்கசாமி உண்ணாவிரதம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.…
ஆளுநருக்கு எதிராக சென்னையில் திமுக பேரணி..
தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் கிண்டி ராஜ்பவனட் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற…
