பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம்…

அட்சய திரியை : தமிழகத்தில்’ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு விற்பனையான தங்க நகைகள்..

அட்சய திரியை முன்னிட்டு நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையானது. நேற்று…

நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம்..

நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் நோக்கத்தோடும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச…

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபர்..

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார் கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர்…

’இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது : பழ.நெடுமாறன் ..

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அதேநேரம்…

நீட் தேர்வு : ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ..

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு…

எச்.ராஜா ட்வீட்டுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்…

கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாக்கில் சனி…

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன்…

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைக்கு ஏப்ரல்29 முதல் மே6 வரை கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகாலங்களில் சென்னை…

பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் மன்னிப்பு கோரினார் ஆளுநர்..

நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டினார். இதற்கு கட்டணம“் தெரிவித்தார் அந்த பெண் பத்திரிக்கையாளர். கடும் எதிர்ப்பு…

Recent Posts