இந்த “லோக்பால்” – ஐ எப்பதாம்பா அமைப்பீங்க?: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து 10 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் என்ற நடுவர்…

“கண்ணே கலைமானே” எனப் பெயர்வைத்தது ஏன்?: சீனுராமசாமி விளக்கம்

இயக்குநர் சீனுராமசாமி ட்விட்டரில் விளக்கம்… கண்ணே கலைமானே தர்மதுரைக்குப்பின் நான் இயக்கும் ஆறாவது படம்.இப்படத்தை அமரர் வாழ்வியல் கவிஞர் கண்ணதாசனுக்கு சமர்பணம் செய்கிறோம் அவரின் கடைப்பாடலின் இரண்டு…

கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகளை சேகரிப்பதற்கு  போதிய கட்டுமானம் இல்லாத காரணத்தாலும்,  பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணு உலையை மூட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு…

ஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

Workers Protest in MSI Company MSI என்ற கொரிய நாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை 27 மாதங்களாக வழங்க மறுப்பதை எதிர்த்தும்,…

நீட் கேள்வித்தாள் விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஎஸ்இக்கு கேள்வி..

சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழில் வழங்கிய கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப் பென் வழங்க…

வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

CPM Protest வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து #CPIM #VCK மற்றும் பல்வேறு அம்பேத்கர் அமைப்புகளின் சார்பில் CPIM…

தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம், சுவர் அமைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்கு சொந்தமானது தானா என மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி ஆவணங்களுடன் விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம்…

ஜாமினில் விடுதலையான ரவுடி பினு தலைமறைவு: போலீஸ் தேடல்..

வேலூர் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நிலையில் ரவுடி பினு தலைமறைவாகியுள்ளார். மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் 10 மணிக்கு கையெழுத்திட நீதிமன்றம் ஆணையிட்டது. கையெழுத்திடாமல் இருந்ததை…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி..

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். மேல்பாப்பானம்பட்டில் கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் விட்டவர் மீது நடவடிக்கை…

விரைவில் உள்ளாட்சி தேர்தல் : புதுச்சேரி பட்ஜெட் உரையில் நாராயணசாமி அறிவிப்பு..

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.…

Recent Posts