காரைக்குடியில் வழிப்பறியான 240 பவன் தங்கம் மீட்பு :காவல்துறை அதிரடி…

காரைக்குடியில் நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் கொள்ளை போனதானக நேற்று முன்தினம் காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே…

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா…

சிறுமி பாலியல் வன்கொடுமை; குழந்தையை கண்காணிப்பதில் தந்தையின் பங்கும் முக்கியமானது: ஸ்டாலின்…

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் தந்தைகளின் பங்கும் முக்கியமானது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், “இதயமுள்ள…

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களை தலா 196 மதிப்பெண் தர உயர்நீதிமன்றம்…

உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..

உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் லோகாய்,மதன் பி லோகூர்,பானுமதி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் அலுவல்களை ஒத்திவைத்து நீதிபதிகள் ஆய்வில் ஈடுபவுது இதுவே…

‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய நாள் இன்று, நம்மை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று…

தங்கம், வெள்ளி விலை…

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,854 8 கிராம் 22,832 தங்கம் விலை…

புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது

புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜே.கே.சி. மகளிர் கல்லூரி அருகே மைதானத்தில் கூடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…

நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான்…

வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…

காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்…

Recent Posts