பிறமாநில சாதிச்சான்றில் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது: உயர்நீதிமன்றம்..

பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது எனவும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிமை கோர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில்…

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை : கனிமொழி எம்.பி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லையென கருணாநிதியின் மகளும் திமுக மாநிலங்களவை…

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தினகரன் கேட்டறிகிறார்.…

தங்கம், வெள்ளி விலை

தமிழகத்தில் இன்று (28.07.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் 22 கேரட்:- 1 கிராம் 2848 8 கிராம் 22784 தங்கம்…

காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் வருகை..

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருனாநிதி உடல்நலக் குறைவால் நள்ளிரவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார். இன்று காலை மருத்துவமனைக்கு தமிழக…

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு…

கோபாலபுரத்திற்கு காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வருகை..

தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு…

மு.க. ஸ்டாலின் மற்றும் மருத்துவர் குழு கோபாலபுரம் வருகை..

அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். திமுக முதன்மை செயலாளர்…

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு : லாரி ஸ்டிரைக் வாபஸ்..

கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

வள்ளுவர் கோட்டத்து தேரும் எதிரேயுள்ள பனைமரங்களும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

கவிஞர் விக்கிரமாதித்யனின் வள்ளுவர் கோட்டம் கவிதை குறித்தும், அவரது உரைநடை எழுத்து குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை… கவிஞர் விக்ரமாதித்யன் தன்…

Recent Posts