அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா : சுப்பிரமணிய சாமி..

மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய்…

ரோஹிஞ்சா விவகாரம் : ஊடகவியலாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சாங் சூயி..

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூயி ஆதரித்துள்ளார்.…

வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வைகை ஆற்றில்…

தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ராஜபக்ச..

விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும், அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை முன்னாள்…

அணுசக்தி விநியோக குழுவில் (NSG) உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி: அமெரிக்கா..

NSG எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா தீவிர…

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது..

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று முன்பதிவு செயய்யலாம். 12-ம் தேதி செல்பவர்கள் நாளையும், ஜனவரி…

‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..

நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்த செய்தியை ‘தி டைம்ஸ்…

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ, கைப்பேசி செயலி முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதிமுகவிற்கு என பிரத்யோக செய்தி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம்,அதிமுக அவைத் தலைவர்  இ.மதுசூதனன்  உட்பட அமைச்சர்கள்,அதிமுக…

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை..

தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிக ரெட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…

பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் : 2 செயற்கைகோள்களுடன் 16-ம் தேதி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் 2 செயற்கைகோள்களுடன் வரும் செப்டம்பர்16-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நோவாசர் S1-4 என்ற செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. பூமியை கண்காணிக்க…

Recent Posts