குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை…
Author: admin
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பொதுத்துறை வங்ககிகளை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வெவ்வேறு தளங்களில் வாழவேண்டிய தவளையும் எலியும், எப்படி ஒன்றாக வாழ முடியாதோ அதேபோல…
ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால் உங்களால்…
கனமழை அபாயம் : இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..
அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர்.…
மலேசிய மணல் நாளை முதல் விற்பனை …
மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்- லைன் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு…
சிக்கிம் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..
சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500…
ஓயாத உரையாடல்: க.சிவஞானம்
என்னைப் பார்த்த உடன் உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத் தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது…
தமிழக ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு..
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டை பெற்று தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு…
மண்டல கிராமப்புற வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு ஆலோசனை…
பொதுத் துறை வங்கிகளுடன், மண்டல கிராமப்புற வங்கிகளை இணைப்பது பற்றி, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த வங்கிகளின் எண்ணிக்கையை, 56லிருந்து, 36 ஆக குறைக்கவும் முடிவு…
ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்
ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான்…
