தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்…
Author: admin
“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி : துரைமுருகன் கண்டனம்..
“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி அளித்து மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது” “இதனை தடுக்க மாநில அரசு…
பசும்பொன் தேவர் குருபூஜை : தங்க கவசம் ஒப்படைப்பு..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் வரும் அக்டோபர் 30-ந்தெதி கொண்டாடப்படவுள்ளது . இதையொட்டி பசும் பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அணிவிக்க…
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிபிஐ இயக்குநரை மாற்றுவதா?: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான மிக முக்கியமான சி.பி.ஐ வழக்குகள் மீது விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சி.பி.ஐ…
தடா, பொடா, மிசாவுக்கே அஞ்சாதவர்கள் நாங்கள்: அவதூறு வழக்குகள் குறித்து ஸ்டாலின் காட்டம்
தடா, பொடா, மிசா வழக்குகளையே சந்தித்த திமுகவினர் அவதூறு வழக்குகளைச் சந்திக்க அஞ்ச மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட…
கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்..
கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இவரிடமே பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரை…
லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி….
லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும்,…
ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதல் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம்..
சிபிஐ உயர் அதிகாரிகளான ராகேஷ் அஸ்தான -அலோக் வர்மா அதிகார மோதலால் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்“யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான…
முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை : ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி …
முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட…
அவதூறு வழக்கு : சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜர்…
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர்…
