தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி பகல்நேர முன்பதிவில்லாச் சிறப்பு ரயில்…

தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கோவை இடையே முன்பதிவு இல்லாத பகல்நேரச் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 3, 5…

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவிப்பு…

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 22, 29, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து தொழிற்…

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர…

பாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு

பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுத்துள்ளது. அவரே தலைவராக தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

நாட்டின் பொருளாதாரத்தையே வழிநடத்திச் செல்லக் கூடிய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என ஐஎம்எப்எல் எனப்படும்  (International Monetary Fund – IMFL) சர்வதேச நிதியம்…

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பட கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக குரல்…

தொடரும் வடகிழக்கு பருவமழை : 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை…

தமிழகம்,புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில்…

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை…

கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் ஆயிரம் மரக்கன்றுகள்: நட்டு பராமரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை! அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் மரக்கன்று நடும்…

Recent Posts