நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்
Author: admin
சத்துணவுத் திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல்… அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுடன், தனியார் நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்றவர்கள் மீது தேச துரோக…
சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி லஞ்சம்; விசாரணை நடத்த மா.,கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்…
தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பெற்ற அமைச்சர், அதிகாரிகளாக இருந்தாலும் கைது…
உலக மகளிர் குத்துசண்டை போட்டி : இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார்
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை மேரி…
கர்நாடகாவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா இதனை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் கேரளா அரசு தகவல்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் என்று கேரளா உயா்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும்…
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க பாரதிராஜா கோரிக்கை
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும்…
தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்…
தொடர் மழை : காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்…
அடமானம் வைத்த மல்லையாவின் லண்டன் வீட்டை ஜப்தி செய்ய சுவிஸ் வங்கி நடவடிக்கை…
லண்டனில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.185 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையாவின் வீட்டை சுவிஸ் வங்கி ஜப்தி செய்ய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிங்…
