தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை…

எனது கடைசி படம் இந்தியன் 2 : கமல்ஹாசன் அறிவிப்பு…

எனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இந்தியன் 2 என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா். 2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள…

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

இரட்டை இலை சின்னத்தை பெற தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் மீது பாட்டியாலா நீதிமன்றம் வழக்குப்பதிவு…

ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் — சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: ஸ்டாலின்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…

மேகதாது போராட்டம் அரசியலுக்காக அல்ல, உழவர் கண்ணீரை துடைக்கவே: திருச்சிஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசுக்கு அணைகட்ட அனுமதியளித்ததை எதிர்த்து திரு்சியில் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட கழகத்…

மேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்?: ரவிக்குமார்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும்…

7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ,…

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…

“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”

காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை…

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

Recent Posts