கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தோம். பாசமலர்களாக பிறந்து வளர்ந்தோம். ஒரே வீட்டில் இருந்தோம். அதுவொரு கனாக்காலம். நினைவுகளில் மட்டும் இருக்கிறது. பக்கத்து ஊருக்கோ அல்லது கோயிலுக்கோ போவதாக இருந்தாலும்கூட,…
Author: admin
போராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
காஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக குரல் கொடுத்துள்ள அமிதாப்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்பட்டு வந்த தஞ்சைத் தரணி, கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பேரழிவைச் சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இந்நிலையில்,…
திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்
திராவிடர் கழக பொருளாளர் டாகடர் பிறைநுதல் செல்வி கார் விபத்தில் மரணமடைந்ததார். அவரது மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்சயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல்…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின்…
ஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்
திமுக காரர்களிடமும் திமுக அல்லாத தலைவர்களிடமும் திமுக எதிர்ப்பையே பிரதான படுத்துகின்றன ஊடகங்கள். ஒரு புறம் கலைஞரை புகழ்ந்துவிட்டு, இன்னொருபுறம் ஸ்டாலின் தலைமையிலான திமுக விற்கு எதிரான…
ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த…
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் தகவல்…
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதனால் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல்,…
ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் : அமமுக சார்பில் அமைதி பேரணி..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நினைவு நாளையொட்டி அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அதிமுகவினர் பேரணியாக…
அரசியலில் எதிா்நீச்சல் போட்டு வெற்றி கண்டவா் ஜெயலலிதா : கனிமொழி டிவிட்..
தி.மு.க. மகளிரணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஜெயலலிதா குறித்த பதிவை தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் “ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு…
