அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் முடிந்துள்ளது, ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.…
Author: admin
ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : பிரதமருக்கு கமல் கடிதம்..
நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம்…
ராஜஸ்தானில் காங்.. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு; ம.பி.யில் பாஜக-காங்., இடையே கடும் போட்டி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெள்ளியன்று வெளியாகின. ராஜஸ்தானில் கருத்துக் கணிப்பு…
டிச., 9-ம் தேதி சோனியாவை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்..
டெல்லியில் சோனியாகாந்தியை வரும் டிசம்பர் 9-ம் தேதி அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்திக்கு அழைப்பு…
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேட் நிர்வாகம்,பொருளாதார…
தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை
தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தஞ்சை பெரியகோயில் எனப்படும் பெருவுடையார் கோவில், தமிழ்நாட்டின்…
சசிகலாவிடம் சிறைக்கு நேரில் சென்று விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட…
தமிழக அரசு விரைவு ஏசி பேருந்துகளில் திங்கள் — வியாழன் கட்டணம் குறைப்பு
தமிழக அரசு ஏசி விரைவுப் பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களுக்கு மட்டும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம்…
விடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு
சவூதி அரேபியாவில் 35வருடமாக ஒரே வீட்டில் டிரைவர் பணி செய்து முடித்துகொண்டு செல்லும் இந்தியரை முதலாளி குடும்பத்தினர் வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்அவர் உயிரோடிருக்கும்…
தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது..
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலை முதலே…
