குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி..

“குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை திசை திரும்பினால், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக திமுக தயங்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  …

டிசம்பர் 24 -ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் டிசம்பர் 24-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளதாக…

சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..

சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு…

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..

சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில்…

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..

,பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,சம்பள உயர்வு கேட்டும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தலையிட உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ..

அதிமுகவின் உட்கட்சி பவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தி திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு…

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது…

திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு…

Recent Posts