தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
Author: admin
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை…
நாம் கனவு கண்ட இந்தியாவா இது?; ராகுல் காந்தி கேள்வி…
உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல் காந்தி , இதுதான், நாம் கனவு கண்ட இந்தியாவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.…
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.447 கோடி மதீப்பீட்டில் புதிய…
“தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா?” : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“கிராமப்புறங்களில் ‘அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்’ திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்கவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கிராமப்புறங்களில் ‘அனைவருக்கும் குழாய்…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு : சுகாதாரத்துறை..
தமிழகத்தில் கரோனா தொற்றால்தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 -ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை…
ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு…
ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளியுங்கள்: மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்…
கரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், அச்சமில்லாத சூழலையும் உருவாக்கி, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
உ.பி பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது…
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இங்குள்ள உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது கைது…
சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..
சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அழுத்தத்தில் சிக்கியுள்ளன. கரோனா வைரஸைத் தொடர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது என்று நான் முன்பே எச்சரித்தேன்…
