நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை…
Author: admin
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..
மத்திய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,ன்று வெளியிடப்பட்டுள்ளது. http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்!
கரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..
கரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக…
பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!..
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற…
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை…
புதிய குடியிருப்புப் பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டல்….
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நகரின்…
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்வு! ..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளை திருத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்” : வைகோ குற்றச்சாட்டு..
தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தில் மாற்றம் செய்வது சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யுமா என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மோடி அரசு ‘தேர்தல்…
சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ-க்கள் தீர்மானம்..
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக துணை முதல்வர் சச்சின் பைலட் அசோக் கைலாட்டுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார்…
இனி வாரம் 6 நாள்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு..
அரசு அலுவலக ஊழியர்கள் சனிக்கிழமை உள்பட வாரத்தில் ஆறு நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்கும்…
