தலைமை ஒப்புதல் இல்லாமல் பேட்டி அளித்தால் நடவடிக்கை ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை..

அதிமுக கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை…

துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

74-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடிவரும் இவ்வேளையில் கரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய…

74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…

இந்திய திருநாட்டின் 74-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக எதிரகட்சித் தலைவருமான மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு…

74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..

நாட்டின் 74-வது சுதந்திர தினம், இன்று, ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு…

74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் “நாட்டின் இறையான்மைக்கு எதிரான பயங்கரவாதமாக…

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். அவரது உடல்நிலை அச்சப்படும்…

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக…

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றது. சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. முரண்பட்டு…

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம்…

1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-அனைத்து பள்ளிகளிலும்…

Recent Posts