
தனது சகோதர் குடும்பத்தை தாக்கி பலத்த காயம் செய்ததாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுவை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தான் ஆஜராக விலக்கு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதியரசர் அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல” எப்போது புதுவை நீதிமன்றத்தில் ஆஜராவர் என்பதை பிற்பகலில் தெரிவிக்குமாறு எச்சரித்துள்ளார்.
