தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Recent Posts
1
2
Posted in
scroller
மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’: ஜூலை 24ம் தேதி வெளியீடு…
Post Date
13 hours ago
3
4
5
6
Posted in
scroller
“தலைமுறைகளின் சங்கமம்” :காரைக்குடி கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் உலக சாதனை நிகழ்வு..
Post Date
5 days ago
7
Posted in
scroller
உலக கோப்பை கால்பந்து திருவிழா :இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது..
Post Date
6 days ago
8
Posted in
scroller
காரைக்குடியில் அறுவை சிகிச்சை விவகாரம்: இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்…
Post Date
6 days ago
9
Posted in
scroller
மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் : ‘இயக்குநர் இமயம்’ :பாரதிராஜா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..
Post Date
1 week ago
10
