தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Recent Posts
1
2
Posted in
scroller
காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் : 2026 போட்டி …
Post Date
11 hours ago
3
Posted in
scroller
காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தீப்பந்த பேரணி…
Post Date
11 hours ago
4
Posted in
scroller
காரைக்குடியில் கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்தநாள் :மாவட்ட ஆட்சியர் மரியாதை..
Post Date
3 days ago
5
Posted in
scroller
தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு,புதுவை அரசுகள் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு..
Post Date
5 days ago
6
Posted in
scroller
பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு..
Post Date
5 days ago
7
Posted in
scroller
முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி…
Post Date
6 days ago
8
Posted in
scroller
டெல்லியில் ஜூன் 22-ல் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்…
Post Date
7 days ago
9
Posted in
scroller
முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி..
Post Date
1 week ago
10
Posted in
scroller
அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு முகாம்..
Post Date
1 week ago
