கலைஞரின் குறளோவியம் – 6

  குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய…

கலைஞரின் குறளோவியம் – 5

குறள் – 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞரின் விளக்கவுரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,…

வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா

தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்..…

பாஜகவுக்கு எதிராக முழக்கமிடுவதா?: இளம் பெண்ணைப் பார்த்துக் கொந்தளித்த தமிழிசை

#WATCH BJP Tamil Nadu President Tamilisai Soundararajan got into an argument with a co-passenger at Tuticorin airport. The passenger who…

கலைஞரின் குறளோவியம் – 4

குறள் 4:  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. கலைஞரின் விளக்கவுரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

கலைஞரின் குறளோவியம் – குறள் -3

குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து…

மலேசிய பத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான…

Recent Posts