தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி,…

தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி…

“நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள “நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பயிற்சி “நான் முதல்வன்…

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு நிறைவு விழா …

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆதினத்தில் 45-வது குருமகாசன்னிதானம் தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரின்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல்..

2026-ல் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. முதல் பொதுத் தேர்வு பிப்ரவிரியிலும், 2-ஆம் பொதுத் தேர்வு மே மாதத்திலும்…

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…

இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…

சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு..

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில்…

Recent Posts