தமிழர்கள் வரலாற்றை மூடி மறைக்க மோடி அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.…
Tag: திமுக
அண்ணா 50 ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து…
திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்…
20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்
ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை…
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…
திருவாரூரில் இடைத்தேர்தலை நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் நடத்தலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக,…
கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…
திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் போட்டி: ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப்…
திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம்…
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர்: ஜன-2 விருப்பமனு தாக்கல் செய்யலாம்: திமுக அறிவிப்பு
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்…
நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற…
