காரைக்குடியில் இன்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.வாட்டர் டேங்க் மற்றும் கழனிவாசல் பகுதிகளில்…
Tag: காரைக்குடி
காரைக்குடி அருகே ஆக்கிரமைப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கள்ளமணக்குடி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்மாய் உள்பகுதி, நீர்வரத்து கால்வாய் மற்றும் அரசு…
காரைக்குடி அருகே கிராம மக்களுக்கு ஏ.சி முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரணம்..
காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் ஏ.சி. முத்தையா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஏ.சி முத்தையா முதன்மை சுகாதார நல மையங்கள் சார்பில் மாவட்டசுற்றுப்புற கிராமக்களுக்கு கொரோனா நிவாரணப்…
சிட்டி யூனியன் வங்கி சார்பில் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : காரைக்குடி,தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கல்..
கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன்…
கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடியில் கட்டுமான சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்..
காரைக்குடி: கட்டுமானப் பொருட்கள் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடி அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஐந்து விளக்கு அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அகில…
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை : 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..
காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை 2 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை. கடத்தல் குறித்த விசாரணையில் பல சுவராஸ்மான சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.10 12 2020ஆம்…
காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆய்வு …
சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதிக்குட்பட்ட காரைக்குடி நகரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாள…
21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..
காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில்…
அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா: காரைக்குடியில் கொண்டாட்டம்..
அ.இ.அ.தி.மு.கவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் ஐந்து விளக்கு அருகில் அ.இ.அ.தி.மு.கவின் 49வது ஆண்டு தொடக்க…
தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.
தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு…
