மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளை ஊளுநர் ஏற்க வேண்டும். பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஆளுநர்…
Category: top news
60 வருடங்களுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய நோக்கியா ( NOKIA )நிறுவனம்..
பிரபல பன்னாட்டு செல்போன் நிறுவனமான நோக்கியா ( NOKIA )நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்த புதிய லோகோவை நோக்கிய நிறுவனத்தின் சிஇஓ…
காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண்…
தேவகோட்டை நகர காவல் துறை அதிரடி : குற்றவாளிகளை கைது செய்து 36 சவரன் தங்க நகைகள் மீட்பு…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் துறை ஒரே வாரத்தில் மூன்று வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து 36 சவரன் தங்க நகைகள் மீட்டுள்ளது. இபி ரோட்டில் கடந்த…
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு…
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக…
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறன் குழப்புகிறார்: விடுதலைப் புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரார் தயா மோகன் …
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறன் மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என பழ.நெடுமாறன் பேச்சுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தயா…
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு …
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் : இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் …
புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளரான கார்த்திக் சுப்ரமணியம் 2023 National Geographic…
ஆரம்பத்திலேயே கொண்டு வந்தால் பக்கவாதத்தைக் குணப்படுத்த முடியும் – காரைக்குடி : மானகிரி அப்பல்லோ ரீச் மருத்துவமனை டாக்டர் நம்பிக்கை…
மாறி வருகிற வாழ்க்கைச் சூழலில் நோய்களும் அதிகரித்து வருகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்கவாதம் அப்படியான ஒரு பிரச்சனை. மூளை இரத்த நாளங்களில்…
