இன்று தொடங்கிய ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை 2023…
Category: top news
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்..
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்.
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…
உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற…
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா: கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் விளையாட்டு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.இந்த விளையாட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்…
தமிழகத்தில் உணவு பெரும் வணிகமாக மாறிவருகிறாதா?..: சிறப்பு பார்வை…
தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்: இன்று கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று, தனது பிறந்தநாளை கொண்டாடும் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை விஜயகாந்த்…
அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை…
இந்தியாவின் சந்திரயான் 3 -விக்ரம் லேண்டர் நிலவின் மீது வெற்றிகரமாக தரையிறக்கியது…
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்தது இந்தியா தனது சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையறக்கியதுநிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய…
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு : ஒன்றிய அரசு முடிவு…
புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 2…
M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் :வாட்ஸ்ஆப்,பேஸ்புக்-கில் அறிமுகப்படுத்துகிறது Meta நிறுவனம் …
Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின்…
