பஞ்சாப் – பதிண்டா இராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன்…
Category: top news
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியீடு ..
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியானது தமிழக அரசால் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஆர்.என்.ரவி…
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றம் அனுமதி..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி…
மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி நியமனம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்…
மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.mgnrega திட்டம் இருக்கும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள்.மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும்…
ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டமன்றத்திற்கு எதிராகவும், துாத்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிவருகிறார். ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம்…
‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’: பேரவையில் முதல்வர்..
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார் ‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க…
மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள தொலைக்காட்சி செய்தி சேனல் ‘Media One’ க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி…
ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை :ப.சிதம்பரம் கேள்வி…
” முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்…
சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் : 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..
சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு…
காரைக்குடியில் கட்டுகட்டாக போலி பணத்தை காட்டி பண மோசடி : இருவர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடனுக்கு பணம் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்த வழக்கில் இருவரை காரைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடி முத்துாரணிப் பகுதியில்…
