தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் மகரிஷி வித்யா மந்திர் காரைக்குடி ,வித்யாகிரி பள்ளி…
Category: top news
நம்ம வீட்டுச் சமையல் : அறிந்து கொள்வோமா..
நம் இல்லங்களில் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை எப்படி சேமிக்கலாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற டிப்ஸ் ஏராளம் உண்டு அதில் சில..வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்…
PYRAMID IAS ACADEMY : பொறியியல் பணியிடத் தேர்வில் 535 பேர் வென்று சாதனை…
தமிழ்நாடு அரசு நடத்திய பொறியியல் காலி பணியிடங்களில் தேர்வில் காரைக்குடியில் இயங்கி வரும் PYRAMID IAS ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போட்டியாளர்கள் 534 பேர் வென்று…
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை, கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்புவிடுத்தார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் குடியரசு தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளாதாக தகவல்கள்…
மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் தொடர்ந்த…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும்…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்திருக்கிறார்.வருடவேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும்…
சென்னை பாரிமுனையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் (Armenian Street) பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து, 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம்…
பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு..
பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தி வரும் விசாரணையில் தனியார் அறக்கட்டளைகள், கர்நாடக பாஜக நிர்வாகிகள், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் KGF…
