ரமலான் பெருநாள் : இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து….

புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை…

விரைவில் அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல்” மாவட்ட வாரியாக வெளியிட தி.மு.க முடிவு..

விரைவில் மாவட்ட வாரியாக அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல் வெளியாகும் என தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர்…

தமிழகத்தில் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு..

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.…

திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள்…

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று…

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ..

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது பொய் பதித்து போலீசார் கைது செய்வதால்…

சென்னை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடை மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அரசு அனுமதி..

சென்னை தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை முதல் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது…

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின்..

தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை கைது…

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- தமிழகம்…

லாகூரிலிருந்து புறப்பட்ட பாக்., பயணிகள் விமானம் விபத்து : 95 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம்…

Recent Posts