சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின்…
Category: top news
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ்…
இந்தியாவில், மேலும் 8,171 பேருக்கு கரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..
இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204…
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு…
தமிழகத்தில் ஒரே நாளில் 1162 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…
சென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..
சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம்மிற்கு கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி பணத்தை கொள்ளையடித்த ஊழியர்…
சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..
கரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை – எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்ஷய…
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்..
நீதிபதிகள், பட்டியலினமக்களை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி திடீரென…
சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று : தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி..
சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று குறித்து தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன்…
நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..
“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை…
