சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை சுற்றி அமைந்த ஊராட்சி சங்கராபுரம். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக மீண்டும் பதவியேற்றார் தேவி மாங்குடி.கடந்த 2019-ஆம் நடைபெற்ற உள்ளாட்சித்…
Category: top news
உலக செஸ் சாம்பியன்: பட்டம் வென்று குகேஷ் சாதனை…
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான…
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1% சதவீதமாக ஆக உயர்வு : சிஏஜி அறிக்கை…
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் ஜிபிடி 2022-23 -ம்ஆண்டில் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020- 23-ம் அதிமுக ஆட்சியில் ரூ.…
‘க…. அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள்..
‘கடவுளே அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம் நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்நடிகர் அஜித்தை அவர்களின் ரசிகர்கள் சமீபத்தில் “கடவுளே… அஜித்” என்று அழைத்துவந்தனர். இந்நிலையில் நடிகர்…
ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி…
ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதியிடம் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி .அண்மையில் ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்டது.…
காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…
காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 6xparty hall ல்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது…
புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அண்ணாமலையார் பின்பறம் அமைந்துள்ள மலையின் உச்சியில்(2660…
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது..
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி,…
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும்:வானிலை மையம்…
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நேற்று புயலாக மாறியது. இந்த…
பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது வழக்கு : கனிமொழி எம்.பி. கண்டனம்…
பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக்…
