சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New…
Category: நலவாழ்வு
நலவாழ்வு
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை மறுமாழ்வு மையம் : ஓராண்டில்125 பேருக்கு மறுவாழ்வு சிகிச்சையளித்து சாதனை…
காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் கடந்தாண்டு புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரால்மறுவாழ்வு மையத்தை…
நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி..
வரும் காலங்களில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத்…
காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொது மருத்துவர்கள் மாநாடு…
காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொதுமருத்துவர்கள் மாநாடு (3rd SZ & SMZAPICON 2023 & 6th MIDTAPICON 2024) ஜனவரி 6-7 தேதிகளில்…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை : சிறுமி வயிற்றில்7 கிலோ நீர்க்கட்டியை லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றி சாதனை…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் , அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம், 17 வயது சிறுமிக்கு 7கிலோ சினைப்பை நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளது. காரைக்குடி குளோபல்…
“பாதங்களைப் பாதுகாப்போம்” : காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடக்கம்…
காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் சர்க்கரை(நீரழிவு) நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப் பிரிவை உலக நீரழிவு தினத்தை (நவம்பர்-14 ) முன்னிட்டு தொடங்கியுள்ளது. சர்க்கரை நோயால்…
“BIO CLOCK” என்றால் என்ன?
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது…
குழந்தை விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எடுத்த காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல்…
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 2250 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2250 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் துணை செவிலியர்,கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியட்டுள்ளது. இதற்கு தகுதியான…
காரைக்குடியில் அப்பலோ மருத்துவ குழு சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..
காரைக்குடியில் அப்பலோ ரீச் மருத்துவக்குழு சார்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மானகிரி அப்பலோ ரீச்…
