காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்…
Category: நலவாழ்வு
நலவாழ்வு
காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை…
நம்ம வீட்டுச் சமையல் : அறிந்து கொள்வோமா..
நம் இல்லங்களில் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை எப்படி சேமிக்கலாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற டிப்ஸ் ஏராளம் உண்டு அதில் சில..வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்…
ஆரம்பத்திலேயே கொண்டு வந்தால் பக்கவாதத்தைக் குணப்படுத்த முடியும் – காரைக்குடி : மானகிரி அப்பல்லோ ரீச் மருத்துவமனை டாக்டர் நம்பிக்கை…
மாறி வருகிற வாழ்க்கைச் சூழலில் நோய்களும் அதிகரித்து வருகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்கவாதம் அப்படியான ஒரு பிரச்சனை. மூளை இரத்த நாளங்களில்…
காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு விழிப்புணர்வு வாரம்…..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நவம்பர் 30 -ந்தேதி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.…
தொடரும் அவலம் … :காரைக்குடி அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையால் சிசு உயிரிழப்பு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புதிய அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனதால் சிசு இறந்து பிறந்துள்ளது.காரைக்குடி அரசு…
காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு…
காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம்…
பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….
பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை…
கலப்பு மருத்துவத்தை எதிர்த்து காரைக்குடியில் மருத்துவர்கள் போராட்டம்…
“கலப்பு மருத்துவத்தை எதிர்ப்போம்”“வரும் ஆபத்தை தவிர்ப்போம்”..என்ற கோஷத்தோடு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் இந்திய மருத்துவக் கழக காரைக்குடி (கே.எம்.சி) கிளை சார்பில் மருத்துவர்கள் உண்ணாவிரதப்…
