காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும்…
Category: scroller
7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ,…
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…
“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”
காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை…
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்…
சென்னையில் விடியவிடிய தொடர் மழை..
சென்னை மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழைப்பொழிவு காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.…
உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக
திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டுகளில் EMV சிப் இல்லையா?: டிச.,31 ந்தேதியோடு செல்லாது..
மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அனைத்து டெபிட் மற்றும் கார்டுகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் EMV சிப் பொறித்த கார்டுகளாக மாற்றியாக வேண்டும். இதன்மூலம் இந்தவகை கார்டுகளை…
நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை..
காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சாரலாக பெய்து வந்த மழை தற்போது நாகை,காரைக்கால் மாவட்டங்களில் கனமழையாக…
ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக…
