கோடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயனை கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில்…

ரூ. 4,00,000 கோடியை நெருங்கும் தமிழக அரசின் கடன்…! உங்கள் தலையில் எவ்வளவு கடன் தெரியுமா…?

தமிழக அரசின் கடன் தொகை ரூ. 3,55,845 கோடியாக உயர்ந்துள்ளது. ’தமிழக மக்களின் நலன்’ என்ற ஒற்றை வாக்கியத்தை முன்னிறுத்தி அரசு ஆண்டுதோறும் அடுக்கடுக்காக கடன்களை வாங்கி…

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.,14 ந்தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

2019-20-ஆண்டுக்காண தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தொடங்கிய சட்டப் பேரவையில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து  கூடிய சட்டப் பேரவை ஆய்வுக் குழுவில்…

உதாவக்கரை பட்ஜெட் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்..

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல்…

பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொதுப்பிரிவினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அரசியல் சட்டத்தின் 15 மற்றும்…

சென்னையில் நிலத்தடி பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலத்தடி, பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதலமைச்சர்…

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்தது: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் …

2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மார்ச் முதல் வாரத்தில்…

2019-20 தமிழக பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் ..

சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம்…

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? : மு.க.ஸ்டாலின்

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர்…

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய…

Recent Posts