ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலைத்…
Category: scroller
விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்: அமெரிக்கா
விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி…
சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் : மனநல மருத்துவர் ஷாலினி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல…
மக்களவைத்தோ்தல் நடைபெறும் ஏப்.18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..
தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல்…
கெட்டுப் போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என புகார் : தமிழக அரசு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு..
தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க…
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார் கடிதம்…
பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை குறித்து தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி…
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை வேட்பு மனுக்கள் ஏற்பு…
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப் பட்டிருந்த நிலையில், தேர்தல்…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால்…
மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி..
மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஏப்., 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு…
கடலுார் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு..
கடலுார் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கியது. அமமுக சார்பில் கார்த்திக் வெட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.வேட்புமனு பரிசீலனையில் . அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
