மக்களவைத்தோ்தல் நடைபெறும் ஏப்.18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல்…

கெட்டுப் போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என புகார் : தமிழக அரசு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு..

தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க…

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார் கடிதம்…

பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை குறித்து தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி…

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை வேட்பு மனுக்கள் ஏற்பு…

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப் பட்டிருந்த நிலையில், தேர்தல்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால்…

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஏப்., 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு…

கடலுார் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு..

கடலுார் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கியது. அமமுக சார்பில் கார்த்திக் வெட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.வேட்புமனு பரிசீலனையில் . அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 : குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச வருவாய் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000…

விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். நாட்டு…

காங்கிரசில் சேருகிறார் சத்ருகன் சின்ஹா : பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டி..

சத்ருகன் சின்ஹா 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பட்னா சாகிப் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். 30 வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்துவந்த சத்ருகன் சின்ஹா,…

Recent Posts