நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்., தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராகுல் கூறிய பதிலில் திருப்தி இல்லை என்று கூறி நோட்டீஸ் அணுப்ப உச்சநீதிமன்றம்…

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அரவக்குறிச்சியில்…

காங்கிரஸ் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ,காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கரி.ராமசாமி , கராத்தே தியாகராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்…

நாகை மாவட்டம் சீர்காழியில் பலத்த மழை..

நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செயய் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று…

சென்னை கடற்கரை – அரக்கோணம் – செங்கல்பட்டு சர்க்குலர் ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு சர்க்குலர் புறநகர் ரெயில் சேவை  இன்று தொடங்கியது.   சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை…

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த…

இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு : 117 தொகுதிகளில் நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள…

தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?

    ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித்…

ராகுல் அதுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை டவுசர் பாய்ஸ்….: வலைப்பக்க கலகல…

முகநூல் பதிவில் இருந்து… Haji Khaja Navaz திருடன்! ராகுல் ஜி மன்னிப்பு கேட்டாராம்! ஒரே குதூகலமாயிட்டானுங்க டவுசர் பாய்ஸ்! எதுக்கு மன்னிப்பு கேட்டார் ? சுப்ரீம்…

Recent Posts