அரவக்குறிச்சி தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் …

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். செந்தில்பாலாஜி வேட்புமனுதாக்கல் செய்தபோது அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஆகியோர்…

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை…

அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்…

கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடிப்பு..

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில்…

தலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்: வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலியான பாலியல் வழக்கு தொடர ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..

கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர்  கொழும்பு வில்  தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர்…

குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளான…

மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செய்தியையும்…

ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

வரும் வியாழக்கிழமை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி…

ஆசிய தடகள போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை..

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். 23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று…

Recent Posts