தென்மேற்கு பருவமழை ஜூன் 4ல் தொடங்க வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 1ல் தொடங்கும். இந்த ஆண்டு, மூன்று நாட்கள் தள்ளி, ‘ஜூன், 4ல், பருவமழை தொடங்கும்’ என, டில்லியில் உள்ள…

வாட்ஸ் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரம்…

வாட்ஸ் அப் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரத்தில், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, இத்தகைய தாக்குதலை, முன்னெடுத்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான…

கொல்கத்தா : பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்…

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் பிரசார பயணத்தில் மோதல் மூண்டது. கற்கள் வீசப்பட்டன,வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில்…

பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார்: ஸ்டாலின் அறிக்கை..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி,…

கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ…

காங். கூட்டணியில் யார் பிரதமர் என்று இப்போது முடிவு செய்யவேண்டியதில்லை

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு…

மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பரப்புரை செய்ய தடை..

மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய…

துாத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை..

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று துாத்துக்குடியில் தங்கவுள்ளார். இந்நிலையில் அவர் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…

3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்..

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு…

Recent Posts