உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்களில்…

பாடப்புத்தகத்தில் திட்டமிட்டே பாரதியார் தலையில் காவி தலைப்பாகை : வைகோ கண்டனம்..

பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்…

விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு

விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் கருத்தை கேட்காமலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் நிலம்…

DayZero என்றால் என்ன? DayZero பட்டியலில் இந்தியா..: சென்னை தப்பிக்குமா?…

DayZero என்றால் என்ன? DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ளக் கூடிய தருணம் வந்து விட்டது. நம் வீட்டில் ஒரு நாள்…

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவு

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 12 ஆயிரம் புதிய BS-VI தரத்திலான பேருந்துகளையும் உலகத் தரத்தில்…

பகுஜன்சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியில் முறிவு…

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முறித்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன்…

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன உலகக்கோப்பை தொடரில், கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் திமுத் கருணரத்னே ((Dimuth Karunaratne))…

ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்…

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை : தமிழக அரசு

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி…

Recent Posts