புதுச்சேரி : காவல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

புதுச்சேரி காவல்துறையில், காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், தகுதியுள்ளவர்கள் வருகிற10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்.

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கனிமொழி: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்பு …

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் தனது பணிகளை தொடங்கினார். பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யெசோ நாயக்((Yesso Naik )) உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்குக்கு…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் : செங்கோட்டையன்…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக்…

திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..

திருவாரூர் – காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது. திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும்…

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி…

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில், வியாழக்கிழமை நடைபெறும்…

மம்தா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு..

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்…

அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது…

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை…

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சில இடங்களில்…

ஜூன் 1 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு..

தமிழகத்தில் பால் விலையை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஹட்சன், ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.…

Recent Posts