இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது” : மு.க.ஸ்டாலின்

இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்வி…

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு…

டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய…

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..

13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது. அசாமில் உள்ள ஜோர்ஹட்…

கலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..

மறைந்த முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை…

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு…

உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு…

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை…

புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து..

மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின்…

திருக்கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு…

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கான குடும்ப நல உதவியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும்: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் எனவும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார். தாய்மொழி…

Recent Posts