நடிகர் கிரேஸி மோகன் காலமானார்..

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனலிக்காமல்…

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி கட்டணங்களை வசூலிக்க தடை..

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

சிறுமி ஆசீஃபா கொடூரக் கொலை : குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு..

சிறுமி ஆசீஃபா கொடூரக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவில் தலைமை குருக்கள் சாஞ்சி ராம், அவன் மகன், மைத்துனன் உட்பட 6 பேரும் குற்றவாளிகள் என…

லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலை : மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி.,…

கேரளாவில் தீவிரமடைகிறது தென்மேற்குப் பருவமழை..

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக விழுப்புரம், சேலம், நாமக்கல்,…

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தெரசா மே…

பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்பை தெரசா மே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் செயல்பட இன்று முதல் அனுமதி

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016ம்…

கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை..: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை பொழியுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் கன…

நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாணவிகள் தேர்வில் உண்டான தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில்…

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழப்பு

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம்…

Recent Posts