திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கம்..

திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான…

அமமுக மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

அமமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன்…

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி..

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தா கட்டாததால்…

பத்திரிக்கையாளர் கைது விவகாரம் : உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர்…

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்..

17-வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி…

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், லக்னோவில்…

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்..

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.வி.ஜானகிராம இறுதிச்சடங்கில்…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகல்…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகியுள்ளனர். ஏற்கனவே மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மீண்டும் வழக்கு விசாரிக்கவில்லை. ஸ்டெர்லைட்…

சென்னை: குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை கடும் உயர்வு: வைகோ கண்டனம்

குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை தனியார் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச் செயராளர் வைகோ…

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம்..

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு…

Recent Posts